2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசமான தண்ணீர்த் தட்டுப்பாடு தொடர்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் மக்களுக்கு எதிராக ஈரானின் தென் மேற்கு குஸெஸ்டான் மாகாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளன.

இப்பிராந்தியத்தில் வெப்பநிலையானது 50 பாகை செல்சியஸை தொடும் என்ற நிலையிலேயே தண்ணீர்த் தட்டுப்பாடு தற்போது நிலவுகின்றது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களானது அரசாங்கம் மற்றும் நாட்டின் மீயுயர் தலைவருக்கு எதிரானதாக மாறியுள்ளதுடன், பல்வேறு நகரங்களுக்கு பரவியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .