2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தலிபான் அலுவலகத்தில் முன்னாள் கைதிகள்

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலிபான் குழுவின் கட்டாருக்கான அரசியல் அலுவலகத்தில், ஐக்கிய அமெரிக்காவால் நடத்தப்பட்ட குவான்டனாமோ தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஐவரும், ஒரு தசாப்தத்துக்கும் மேலாக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஐ.அமெரிக்கப் படைவீரர் ஒருவரை விடுவிப்பதற்காக, 2012ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஐவரும், கட்டாரில் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X