2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

Freelancer   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரீபியன் கடலில் போதைப்பொருள் ஏற்றிச் சென்ற கப்பல் மீது அமெரிக்க கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர் எனவும் அவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X