2025 நவம்பர் 05, புதன்கிழமை

பனி மனிதனின் காலடித் தடங்கள்?

Editorial   / 2019 மே 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட கிழக்கு இமயமலைப் பகுதியிலுள்ள மகலு தள முகாமுக்கு அருகில் இந்திய இராணுவத்தால் இம்மாதம் ஒன்பதாம் திகதி நோக்கப்பட்ட பனி மனிதனின் காலடித் தடங்கள் என டுவீட்டரில் இந்திய இராணுவம் வெளியிட்டதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கேலிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X