Editorial / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 917-ஆல் அதிகரித்து 9,875-ஐ எட்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று முற்பகல் 1.30 மணி வரையில் 78,991 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரித்தானியாவின் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago