2025 ஜூலை 16, புதன்கிழமை

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி

Kogilavani   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நேற்று திருகோணமலை மெக்கேஸர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

 

இப்போட்டியில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் விளையாட்டுத் துறை தகவல் தொழில் நுட்ப அமைச்சர் எம்.எஸ். சுபைர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசில்களையும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X