2025 ஜூலை 16, புதன்கிழமை

புசல்லாவையில் கரப்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

விளையாட்டுத்துறை  அமைச்சின் அனுசரணையுடன்  நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்  புசல்லாவையில் கரப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

புசல்லாவை, கலஹா, பன்வில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 கரப்பந்தாட்ட அணிகள் போட்டிகளில் பங்குபற்றவுள்ளன.
விளையாட்டத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இக்கரப்பந்தாட்டப் போட்டிகளில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X