2025 ஜூலை 09, புதன்கிழமை

நீச்சல் பயிற்சி மதிப்பீடு

Gavitha   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை மாணவர்களுக்கு பொலிஸ் உயிர்காப்பு  பிரிவினரால் நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. 3 மாதகால அளவைக் கொண்டதாக இது வழங்கப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு 3 அணியினர் இவ்வாறு பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான மதிப்பீட்டு நடவடிக்கை இன்று சனிக்கிழமை (18) காலை டச்குடா கடற்கரைபகுதியில் நடத்தப்பட்டது. பயிற்சி பெற்ற 60 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மார்க் அன்ரனி அதிதியாக கலந்து சிறப்பித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .