2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிரிடோ முன்பள்ளி விளையாட்டுப்போட்டி

George   / 2014 நவம்பர் 25 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஞ்சித் ராஜபகஷ


தலவாக்கலை ஹொலிரூட்  மேல் பிரிவு  தோட்டத்தில் இயங்கும் பிரிடோ  முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி, ஞாயிற்றுக்கிழமை(23) தோட்ட விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த விளையாட்டு போட்டி முன்பள்ளி   ஆசிரியை திருமதி சண்முகபிரியா தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாணவர்கள் போட்டியில் பங்குப்பற்றுவதையும் அதிதிகள் பரிசுகள் வழங்குவதையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .