2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழ். இந்து - கொழும்பு ஆனந்தா கல்லூரி கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

Gavitha   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சிவகுருநாதன் வெற்றிக் கிண்ணத்துக்காக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையில் 4ஆவது ஆண்டாக நடைபெறும் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.

2 நாட்கள் கொண்ட மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்தப் போட்டி நடைபெறுகின்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆனந்தாக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடுகின்றது. அதற்கிணங்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடுகின்றது.

இதுவரையில் நடைபெற்ற 3 போட்டிகளில் ஆனந்தா கல்லூரி அணி 2 போட்டிகளிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 1 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .