Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
குணசேகரன் சுரேன் / 2019 ஏப்ரல் 14 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரியாலை சுதேச திருநாட் கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட பாடுமீன் விளையாட்டுக் கழகம் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றே சம்பியனாகியது. பாடுமீன் விளையாட்டுக் கழகம் சார்பாக விசோத், கீதன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
27 minute ago
55 minute ago
1 hours ago