Kogilavani / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
நுவரெலியா வசந்தகாலத்தையொட்டி திங்கட்கிழமை நடைபெற்ற மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டியில், ஹட்டனைச் சேர்ந்த இருவர், முதலிரு இடங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
முதலாம் இடத்தை ஆர்.எம்.இம்ஷார்ட்டும் இரண்டாம் எம்.ரிஷ்வி ஆகியோரும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மூன்றாம் இடத்தை நுவரெலியாவைச் சேர்ந்த பீ.ரகுராஜ் பெற்றுக்கொண்டுள்ளார்.


38 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
3 hours ago