Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
S. Shivany / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் எனக் கூறி வீடொன்றுக்குள் புகுந்த குழுவினர், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் பியகம பகுதியில் நேற்று(23) பதிவாகியுள்ளதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
58,000 ரூபாய் பணமும், 4 அலைபேசிகளும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்கள் ஐவரைக் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
31 minute ago
35 minute ago
41 minute ago