2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் வயது முதிர்ந்த பெண் மரணம்

J.A. George   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா 

இலங்கையில் ஆகவும் கூடிய 117 வயதான பெண் மரணமடைந்துள்ளார்.

தொடாங்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட அந்தப் பெண், நாகொட வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில், தொடாங்கொட நிஹின்ன பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ​வேலு பப்பானி என்ற வயது முதிர்ந்த பெண்​ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அந்த வயது முதிர்ந்த பெண், 1903 ஆம் ஆண்டு ​​மே மாதம் 3ஆம் திகதியன்று பிறந்துள்ளார். சிறிய நோய்க் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அந்த வயது முதிர்ந்த பெண் மரணமடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .