2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒன்றுகூடல்

Editorial   / 2023 ஜனவரி 09 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களது கொழும்புப் பிரிவின் ஒன்றுகூடல் இராஜகிரிய, புதகமுவ வீதியில் அமைந்துள்ள பேர்ட்ஸ் பார்க்கில் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் நடைபெறவுள்ளது.

இந்த ஒன்றுகூடலில், போட்டிகள், நிகழ்ச்சிகள், கலைஞர்களின் இசை நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகளுக்கான அனுமதிச்சீட்டுகளை செயற்குழு உறுப்பினர்களிடமும், நாளன்று (ஜனவரி 22) நுழைவாயிலிலும் பெற்றுக்கொள்ள முடியுமென சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரியத் கப்ரால் (தொலைபேசி இலக்கம் 0777560708) அறிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X