Janu / 2024 ஜூலை 28 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - காலி பிரதான வீதியின் வடக்கு பயாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மக்கொன , அக்கரமலை பிரதேசத்தை சேர்ந்த , ஒரு குழந்தையின் தந்தையான 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது குழந்தையைப் பார்க்க மோட்டார் சைக்கிளிள் சென்றுக்கொன்டிருந்த போது பேருந்தொன்றை கடந்து செல்ல முற்பட்ட நிலையில் , எதிரே வந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் , இது தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
24 minute ago
28 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
28 minute ago
29 minute ago