2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

நபிகளாரின் சமூக உறவு நூல் பிரதமரிடம் கையளிப்பு

Editorial   / 2022 டிசெம்பர் 27 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்ட தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எம் ஜவாஹிருல்லா எழுதிய நபிகளாரின் சமூக உறவு என்ற நூலின் பிரதியும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வெளியீடான  மீடியா டிரக்டரியின் பிரதியும் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X