2025 மே 02, வெள்ளிக்கிழமை

நான்கு நாள்கள் கடந்தும் தொடரும் போராட்டம்

Ilango Bharathy   / 2021 ஜூலை 16 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.கேதீஸ்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ட்றூப்,கொரின் தோட்ட தொழிலாளர்கள்,  அத்தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக நேற்று முன்தினம் (14)  ட்றூப் தோட்ட தொழிற்சாலை முன்பாக அணிதிரண்டு டயர்களை எரித்தும், பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில்  நேற்று (15) 4 ஆவது நாளாகவும் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .