2025 மே 07, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

S. Shivany   / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிப்பென்ன- லூல்பந்துவ பகுதியில் சட்டவிரோதமானமுறையில் மின்சார இணைப்பை பெற முயற்சித்த 37 வயதுடைய நபரொருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வெலிப்பென்ன பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X