2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

'நல்லூர் நாடகத் திருவிழா 2015' நூல் வெளியீடு

Sudharshini   / 2016 மே 09 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

செயல் திறன் அரங்க இயக்கத்தின் வெளியீடாக தேவநாயகம் தேவானந்த் எழுதிய 'நல்லூர் நாடகத் திருவிழா 2015' என்ற நூல் எதிர்வரும் புதன்கிழமை (11) மாலை 4 மணிக்கு நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஏ.நடராஜன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்..

ஈழத்தின் தமிழ் நாடக வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகின்ற நல்லூர் நாடகத் திருவிழாவில் மேடையேற்றப்பட்ட வௌ;வேறு வகை சார்ந்த நாடகங்களின் எழுத்துருக்கள் மற்றும் கட்டுரைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X