2025 ஜூலை 23, புதன்கிழமை

கண்ணன்குடா கண்ணகியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தில் 'பப்பரவாகன் கூத்து'

Kogilavani   / 2011 ஜூன் 08 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு கண்ணன்குடா கண்ணகியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.

இவ் உற்சவத்தின் மூன்றாம் நாளான  நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 'பப்பரவாகன்' நாட்டுக்கூத்து வட்டக்களரியில் இடம்பெற்றது.

இவ் ஆலயத்தின் உற்சவகால இரவுகளில் பாரம்பறிய கலைகளான நாட்டுக்கூத்து, கரகாட்டம், புராண நாடகங்கள், என்பன அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .