2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'சூழலைப் பாதுகாப்போம்' சிறுவர் இலக்கியம் நூல் வெளியீடு

Super User   / 2012 ஜூலை 01 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கலாபூஷணம் கே.எம்.இகபால் எழுதிய 'சூழலைப் பாதுகாப்போம்' எனும் சிறுவர் இலக்கியம் நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கிண்ணியா அல் - அக்ஸா கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம் உபைத்துள்ளா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா வலய பிரதி கல்வி பணிப்பாளர்களான ஏ.எம்.அப்துல்லா, எம்.சீ.முனவ்வரா நளீம், கலா'சணம் கிண்ணியா அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X