2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கம்பளை, வலய தமிழ் மொழித்தின பரிசளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 08 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை, வலய தமிழ் மொழித்தின பரிசளிப்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை கம்பளை இந்து கல்லூரியில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில், மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ். சதீஸ், கம்பளை வலய கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.சி.வீரகோன், கம்பளை வலய மேலதிக பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதிஎம்.லோகநாதன், கோட்ட கல்விப் பணிப்பாளர் எஸ். சீவரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X