2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் புகைப்படக் கண்காட்சி ஆரம்பம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்,ஜிப்ரான்)

விஞ்ஞான வழிகாட்டிகள் (ளுஉநைnஉந யேஎபையவழசள) அமைப்பின் ஏற்பாட்டில் புகைப்படக் கண்காட்சி மட்டக்களப்பு மகாஜன கல்லூரிக் கலையரங்கில் இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாஸ்ரர் சிவலிங்கம், மற்றும் பிரதேச செயலாளர் தவராஜா, கல்விப் பணிப்பாளர்களான திருமதி சுபா சக்கரவர்த்தி, கே.பாஸ்கரன், மற்றும் வைத்திய நிபுணர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சி எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.






  Comments - 0

  • sivanathan Sunday, 23 September 2012 02:14 AM

    ஏனைய மாவட்டங்களும் முன்மாதிரியாக செய்ற்படுமா. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .