Suganthini Ratnam / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிஞர் ஆ.மு.சி வேலழகன் எழுதிய 'தொன்மைமிகு திராவிட நாகரிகம்', 'வள்ளுவன் சொல்லே வாழும்நெறி', 'உள்ளத்தனைய உயர்வு' ஆகிய 3 நூல்களின் வெளியீட்டு விழா தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மட்டு. மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது49 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago