2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கலைக்கழகங்களுக்கு வாத்தியக்கருவிகள்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 13 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள கலைக் கழகங்களுக்கு வாத்தியக் கருவிகள் நேற்று புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் அப்பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினத்தின் தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச கலாசார உத்தியோகஸ்தர் ஆ.பிரபாகரன், கணக்காளர் கார்த்திகேசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .