2025 மே 09, வெள்ளிக்கிழமை

'உறையும் பனிப்பெண்கள்' கலந்துரையாடல்

Kogilavani   / 2013 ஜூலை 08 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறுந்திரைப்பட தயாரிப்பாளர் சுமதி ரூபனின் 'உறையும் பனிப்பெண்கள்'  சிறுகதை நூல் பற்றிய கலந்தரையாடல்  எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, 58, தர்மராம வீதியில் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.

கனடாவில் வசித்து வரும் இவர் சிறுகதை, குறுந்திரைப்படம், நாடகம், நடிப்பு என தன் ஆளுமையை நிலைநிறுத்தி தடங்களை பதித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஏற்கனவே 'யாதுமாகி' என்ற சிறுகதைப் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X