2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஊடகவியல் தொடர்பான நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2014 பெப்ரவரி 20 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் செய்தி, செவ்வி ஆகிய இரு நூல்கள் ஊடகவியல் நூல்கள் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் இன்று (20) மாலை வெளியிடப்பட்டன.

இந்நூல்களினை கலைப்பீடப் பீடாதிபதி எஸ்.சிவானந்தன் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை சிரேஷ்ட ஊடவியலாளர் எஸ்.கதிரவேலு பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் பணிப்பாளர் தே.தேவானந், பயிற்சி மைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .