Kogilavani / 2015 ஜனவரி 21 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் அறிவோர் ஒன்றுக் கூடல் இன்று புதன்கிழமை(21) சங்கத்தின் சங்கரபிள்ளை மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.
சிரேஷ்ட முற்பேக்கு எழுத்தாளர் தம்பு சிவா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், 'கே. கணேஷ் – ஒரு முற்பேக்கு இலக்கிய முன்னேடி 'என்ற தலைப்பில் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையளர் லெனின் மதிவனம் ஆய்வுரை நிகத்தவுள்ளார்.
இந்நிகழ்வில் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
58 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
11 Jan 2026