Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 மார்ச் 23 , மு.ப. 09:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலூரான் சுமன் எழுதிய 'தொந்தரவுக்கு மன்னிக்கவும' நூல் வெளியீட்டு விழா, கட்டைக்காடு முள்ளியான் சுனாமி நினைவுத்தூண் அருகில் ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பாளர் டி.எஸ்.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது.
புலவூர் ரிசி வரவேற்புரையையும், பிரதேச அருட்தந்தை ஆசியுரையையும் வழங்கினர். வெளியீட்டு உரையை வன்னியூர் செந்தூரனும் நயப்புரையை சமரபாகு சீனா உதயகுமாரும் சிறப்புரையை தமிழருவி சிவகுமாரனும் வழங்கினர்
5 minute ago
11 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
43 minute ago
2 hours ago