Sudharshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
இலங்கை -இந்திய கலாசார நிறுவனம் மற்றும் கல்யாண சிலிக்கா நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் நடத்திய, கல்யாண ரங்கா 2015 கதம்ப நிகழ்வு கண்டி இந்து கலாசார மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமன், கண்டி ரோட்டரி கழகப் பிரமுகரும் வர்;த்தகருமான எஸ்.சத்யமூர்த்தி ஆகியோர் சிறப்பு அதிகளாக கலந்துகொண்டனர்.
19 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago
3 hours ago