Princiya Dixci / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

'இஸ்லாமிய நோக்கில் பால்நிலை சமத்துவம் மற்றும் சமநீதி' என்னும் கட்டுரைத் தொகுதிகள் அடங்கிய நூல் வெளியீடு, வெள்ளவத்தை குளோபல் டவர்ஸில் நாளை வெள்ளிக்கிழமை (04) மாலை 3.30 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது.
இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
14 minute ago
46 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
58 minute ago