2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஒரே நாளில் 833 பேருக்குக் கொரோனா, 15 பேர் மரணம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 833 பேருக்குக்  தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும், 15 பேர் இத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் எனவும்  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” கிழக்கில் கொரோனாப் பரவல் தீவிரமடைந்துள்ள இடங்களாக அம்பாறை(179), மட்டக்களப்பு(111) ,உஹன(61), தெஹியத்தகண்டிய (55), செங்கலடி(43) பதியத்தலாவை(36), களுவாஞ்சிக்குடி(35)  ஆகிய இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன" என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .