2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காணாமல்போனவர் சடலமாக மீட்பு

Nirosh   / 2021 ஜனவரி 09 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு -  களுதாவளைக் கடலில் நீராடியபோது காணமல்போன இளைஞர் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்றுக்  காலை களுதாவளைக் கடற்கரையில் குறித்த இளைஞரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X