2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காரைதீவு பிரதேச சபை ஊழியரை கொரோனா கொன்றது

Freelancer   / 2021 ஜூன் 10 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பாலமுனை கொவிட் சிகிச்சை வைத்தியசாலையில் முதலாவது மரணம் இன்று (10) வியாழக்கிழமை அதிகாலை சம்பவித்துள்ளது.

34 வயதுடைய இளம் குடும்பஸ்தரே மரணமடைந்தார் இவர், காரைதீவைப் பிறப்பிடமாகவும் அட்டப்பள்ளத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

கடந்த 4 ஆம் திகதி பிரதேசசபை ஊழியர்களில் ஒரு தொகுதியினர்க்கு மேற்கொள்ளப்பட்ட  அன்ரிஜன் சோதனையின் போது,  கொரோன தொற்று இணங்காணப்பட்டு, பாலமுனை கொவிட் வைத்தியசாலைக்கு அவர் அனுப்பப்பட்டனர் சிகிச்கைகள் பலனின்றி, இன்று உயிரிழந்தார் M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .