2024 மே 07, செவ்வாய்க்கிழமை

செட்டியார் வீதியின் பணிகள் ஆரம்பம்

Janu   / 2024 ஜனவரி 28 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர்ப்பற்று செங்கலடி வந்தாறுமூலை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 2.3 கிலோ மீற்றர்  தூரமான செட்டியார் வீதியானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 75 மில்லியன் ரூபாய் காப்பெட்  வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வேலைத்திட்டத்தினை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் ஆரம்பித்து வைத்துள்ளார்.

எம்.எஸ்.எம். நூர்தீன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X