2024 மே 25, சனிக்கிழமை

மாநகர பட்ஜெட் பொது மக்களின் பார்வைக்கு

Janu   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு-செலவுத் திட்ட அறிக்கை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கல்முனை மாநகர சபையின் பிரதான அலுவலக முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த வரவு- செலவுத் திட்ட அறிக்கையை அலுவலக நேரத்தில் பொது மக்கள் பார்வையிட முடியும். மேலும், இதில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பிலான தமது கருத்துகளை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை எழுத்து மூலம் சமர்ப்பிக்கலாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.எஸ்.மெளலானா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .