2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

மூதூர் - பச்சநூர் சந்தியில் விபத்து;ஒருவர் பலி

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மூதூர்  , பச்சநூர் சந்தியில் வெள்ளிக்கிழமை  (08)  அன்று  காலை கார்-ரிப்பர் விபத்துக்கு உள்ளானது.

இதில் காரில் பயணித்த தோப்பூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அ . அச்சுதன்

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X