Super User / 2012 ஜூலை 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
2012 ஜுலை 2 திங்கட்கிழமை தமிழினியின் வாழ்வில் மறக்க முடியாத நாளாகும். அன்றுதான் 40 வயதான முன்னாள் விடுதலை புலிகளின் மகளிர் அரசியல் பொறுப்பாளாரான இவர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தனது புனர்வாழ்வு காலத்தை தொடங்கினார். இவரது விடுதலைக்கு புனர்வாழ்வு ஒரு முன் நிபந்தணையாகும்.36 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago