A.P.Mathan / 2012 மார்ச் 28 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் போர்க் குற்றங்களுக்கான பொறுப்பேற்றல் குறித்த ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் வாக்கெடுப்பு முடிந்து நாட்கள் ஓடிவிட்டன. ஜெனிவாவில் நடந்த வாக்கெடுப்பின் முடிவு இலங்கைக்கு எதிராக அமைந்தது என்னவோ உண்மை. ஆனால், அந்த முடிவு எதனை சாதித்துவிடமுடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வாக்களிக்கப்பட்ட பிரச்சினை கடந்த காலத்தை குறித்தது. வாக்களிப்பு நிகழ்கால நிதர்சனம். ஆனால், அதன் தாக்கமோ எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய செயல்கள் மற்றும் செயல்படுத்தப்படவேண்டிய முடிவுகளை ஒட்டிய விடயம். 15 minute ago
19 minute ago
58 minute ago
FAR2CO Wednesday, 28 March 2012 10:44 PM
புரியுமா இந்திய அரசியல்வாதிகளுக்கு விளங்காது! கட்டுரை எப்படித்தான் இருக்கவேண்டுமென்று மற்ற தமிழ் ஊடகவியல் அறிவாளிகள் விளங்கி மக்களை குழப்பாமல் இருந்தால் சரியாய் இருக்கும்.
Reply : 0 0
jeyarajah Wednesday, 28 March 2012 10:57 PM
ஐயா, இது மனித சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி.. இது தமிழனுக்கோ ,சிங்களவனுக்கோ கிடைத்த வெற்றி அல்ல.
கருணாநிதியின் கனவில் சுமத்திரன் தலையிட்டு எதிர்ப்பை தேடி ஆவது ஒன்றும் இல்லை.
அமெரிக்கா பிரேரணையைச் சமரப்பித்தது. அதை பிழை என யாரும் சொல்லவில்லை. கால அவகாசம் கொடுக்கும் படி தானே எல்லா நாடுகளும் கேட்டன. இன ஒற்றுமைக்காக பயந்து அழிந்த எம் இனத்துக்கு நடந்த கொடுமையை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா?. இந்தியா அமெரிக்க இப்போ எமது பக்கம். அதுவே போதும்.
Reply : 0 0
kokuvilan Thursday, 29 March 2012 12:11 AM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறைகட்டுமே.. ஒரு கடவுள் இருக்கிறான்.. கண் திறப்பான்...
Reply : 0 0
Mohammed Hiraz Thursday, 29 March 2012 01:47 AM
மனதில் பட்டதை மிக எதார்தமாக எழுதியமைக்கு மிக்க நன்றிகள் .சிலருக்கு இந்த கருத்து பிடிக்ககூடும். பலருக்கு இதில் உடன்பாடில்லாமல் இருக்க கூடும். ஆனால் கண்டிப்பாக அடுத்த இருபது வருடங்களின் பின் படிக்க கூடிய இரு ஆய்வாளருக்கு இந்த கட்டுரை குறித்து இந்த கால அரசியல்வாதிகள் கிஞ்சித்தும் கவனம் எடுக்காதது அவருக்கு மிக பெரிய ஆச்சரியமான விடயமாக தென்படும்!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
58 minute ago