2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சுற்றுலாப் பயணிகளின் மனதை தொட்டுள்ள பேராதெனியப் பூங்கா

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 07 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ள பேராதெனியப் பூங்காவை பார்வையிடுவதற்காக நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணமுள்ளனர்.

147 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள பேராதெனியப் பூங்காவில் 300 இற்கும் மேற்பட்ட ஓகிட் வகைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதெனியப் பூங்காவை பார்வையிடுதற்காக ஒவ்வொரு வருடம் தோறும் குறைந்தபட்சம் 12 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவதாக பேராதெனியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விக்கிரமபாகு மன்னனின் காலமான 371ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பூங்கா 1821ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சட்டபூர்வ அரசாங்க நிர்வாகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளது.


















  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X