2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

நுவரெலியாவில்...

Kanagaraj   / 2014 மே 15 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா கலுகெலையில் எச்.எம்.எரல்ட் என்பவரின் வீட்டில் வித்தியாசமான மலர் மலர்ந்துள்ளது.

இந்த மலர் இதுவரையில் நுவரெலியாவில் மலர்ந்ததில்லை எனவும் தான் இவ்வாறான ஒரு மலரை முதன் முறையாக பார்ப்பதாகவும் இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மலர் கூட்டத்தில் 250 தொடக்கம் 300 வரையிலான மலர்கள் மலர்ந்துள்ளன. இதனை பார்வையிடுவதற்கு பலரும் இங்கு வருகை தருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .