2025 ஜூன் 09, திங்கட்கிழமை

'எனக்கு 59 கோடி ரூபாய் வேண்டும்'

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் சரத் பொன்சேகா அரசாங்கத்திடம் 59 கோடி 29 இலட்சம் ரூபாய் நிதியை கோரியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகளுக்காக வேண்டியே அவர் அரசாங்கத்திடம் 59 கோடி 29 இலட்சம் ரூபாய்  நிதியை கோரியுள்ளார்.

இதற்கான மனுவானது ஜுன் மாதம் 28ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜுலை 12ஆம் திகதி இதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .