2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'சித்திரைப் புத்தாண்டு தேசிய ஒற்றுமையின் அடையாளம்'

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 13 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து கொண்டாடும் இந்தச் சித்திரைப் புத்தாண்டானது தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் ஓர் அடையாளம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டையொட்டி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வளமான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வடக்கு மற்றும் தெற்கு மக்கள் இணைந்து கொண்டாடும் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை பயங்கரவாதிகளின் துக்கிப்பாக்கி மற்றும் குண்டுகளால் சிதைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X