2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

3 சிறுவர்கள் பலி

Kanagaraj   / 2016 பெப்ரவரி 29 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிப்பர்-லொறியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

பண்டாரகம-கெஸ்பேவ வீதியில் வெலிமில்ல எனுமிடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர், பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X