2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

5 சடலங்கள் மீட்பு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி கடலில் மீன்பிடிப்பதற்கு சென்று காணாமல் போன ஆறு மீனவர்களில் ஐவரின் சடலங்கள் காலி துறைமுக கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஆறாவது மீனவரை உயிருடன் மீட்டுள்ளதாக அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X