2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

8 சடலங்கள் மீட்பு

George   / 2016 மே 22 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

கேகாலை, மாவனெல்ல அரநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் 8 சடலங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .