Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளியாப்பிட்டி, நிலபொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை வேன் மற்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். R
16 minute ago
22 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
38 minute ago
44 minute ago