2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மோதல்: நால்வர் வைத்தியசாலையில்

George   / 2016 நவம்பர் 16 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

​பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள்  பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .