2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பத்திரிகை பேரவை சட்டத்தை இரத்து செய்ய முயற்சி

Kanagaraj   / 2016 நவம்பர் 23 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. செய்தி ஊடகங்களுக்கு தொழில்  ரீதியிலான சட்ட விதிகளை ஏற்படுத்தும் சுயாதீனம் பெற்ற ஓர் அமைப்பை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது.

இது தொடர்பில், கருத்துக்களை எழுத்து மூலம் 2016 ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு முன்னர் தெரிவிக்கமுடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .